25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தாசில்தாரின் அதிகாரத்தை RDO அல்லது மாவட்ட ஆட்சியர் பயன்படுத்த முடியாது!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தாசில்தாரின் அதிகாரத்தை RDO அல்லது மாவட்ட ஆட்சியர் பயன்படுத்த முடியாது!

சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு.

 

பட்டா மாற்ற அதிகாரம் தாசில்தாருக்கே!

 

RDO என்பது மேல்முறையீட்டு அதிகாரி மட்டுமே!

 

மாவட்ட ஆட்சியருக்கு இந்த அதிகாரம் இல்லை!

 

அதிகார வரம்பை மீறி பிறப்பித்த உத்தரவு செல்லாது!

 

சிவில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும்!

சட்டம் எந்த அதிகாரிக்கு அதிகாரம் வழங்கியுள்ளதோ, அந்த அதிகாரியால் மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News